Sunday, April 7, 2013

மாற்றுத்திறன் படைத்தோருக்கான திருமணம்




 சேலம் மாவட்ட உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கத்தின் சார்பில், இன்று 07/04/2013 ஞாயிற்று கிழமை, சேலம் தமிழ் சங்கம், தமிழ் சங்கம் சாலை, சேலம்- 7ல்  சிறப்பாக  நடைப்பெற்றது . அதிலிருந்து சில காட்சிகள்.



 சேலம் மாவட்ட உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கத்தின் தலைவர் திரு. அத்தியண்ணா அவர்களுடன் 


 சேலம் மாவட்ட உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கத்தின் உறுப்பினர் செல்வி. உமா மகேஸ்வரி எம்.காம் 


 சேலம் மாவட்ட உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினர் திரு.கிருஷ்ணன் மணமக்களுடன்.


 சேலம் மாவட்ட உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கத்தின்  துணைத்தலைவர் திரு.பாலசுப்ரமணியம் 


நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு. எடப்பாடி. கே.பழனிசாமி அவர்களுடன், சேலம் மாநகராட்சி வணக்கத்திற்குரிய மேயர். திரு.எஸ்.சவுண்டப்பன் அவர்கள்.

சேலம் வசந்தம் வீடியோஸ் புகைப்படக்கலைஞர் திரு.வி. மதிவாணன்,  


மேடையில் விழா சிறப்பு அழைப்பாளர்கள்.


ஒரு கையும் ஒரு காலும் செயலிழந்த மாற்றுத்திறனாளி இளம் பெண், 
பி.ஏ., பட்டபடிப்பு முடிக்க கட்டணம் உதவி கேட்டு, தந்தையுடன்  எமை அணுகிய, செல்வி மாதேஸ்வரி. 


மேடையில் மணமக்கள், மாநில, மாவட்ட, நிர்வாகிகளுடன் யான். (படத்தின் வலது ஓரம்)


 தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கத்தின் மானிலப்பொது செயளாலர். திரு.ஆவின்.கோபிநாத் அவர்கள், திரு. அத்தியன்னா அவர்களுடன் யான்.
சிறப்பு தேர்வாக சிவகெங்கை மாவட்டத்தை சேர்ந்த மணமக்களுடன், சண்முகம்,