Tuesday, September 3, 2013

மாணவி சுஷ்மாவை வாழ்த்துவோம்!!!



ஏழு வயதில் ,உயர்நிலைக் கல்வி முடித்து, 13 வயதில் உத்திரபிரதேச மாநிலம், லக்னோ பல்கலையில் எம்.எஸ்சி., படிப்புக்கு மாணவர் சேர்க்கையைப் பெற்றுக் கொண்டு, கூலித் தொழிலாளியான தந்தை பகதூர் வர்மாவுடன் வெளியே வந்த சுஷ்மா வர்மா.

#  இவருடைய முயற்சியும், அறிவுக்கூர்மையும் இந்திய மாணவ மாணவியருக்கும், இளைஞர்களுக்கும் உத்வேகத்தை அளிக்கட்டும்.

# மாணவி சுஷ்மா வர்மா கல்வி, கேள்விகளிலும், செயல்களிலும் சிறந்து, வாழ்வில் பெரும் புகழடைய வாழ்த்துவோம் நண்பர்களே. 

Photo: மாணவி சுஷ்மாவை வாழ்த்துவோம்!!!

ஏழு வயதில் ,உயர்நிலைக் கல்வி முடித்து, 13 வயதில் உத்திரபிரதேச மாநிலம், லக்னோ பல்கலையில் எம்.எஸ்சி., படிப்புக்கு மாணவர் சேர்க்கையைப் பெற்றுக் கொண்டு, கூலித் தொழிலாளியான தந்தை பகதூர் வர்மாவுடன் வெளியே வந்த சுஷ்மா வர்மா.

#  இவருடைய முயற்சியும், அறிவுக்கூர்மையும் இந்திய மாணவ மாணவியருக்கும், இளைஞர்களுக்கும் உத்வேகத்தை அளிக்கட்டும்.

# மாணவி சுஷ்மா வர்மா கல்வி, கேள்விகளிலும், செயல்களிலும் சிறந்து, வாழ்வில் பெரும் புகழடைய வாழ்த்துவோம் நண்பர்களே.