Wednesday, August 21, 2013

வாழ்த்துவோம் !!!



பட்டதாரிகளுக்கான பி.எட்., தகுதித் தேர்வு ஆகஸ்ட் 18ந் நடந்தது. அதில் சேலம் கண்ணங்குறிச்சியை சேர்ந்த மாற்றுத்திறனாளி சரண்யா,
சென்ற முறை 84% மதிப்பெண்கள் பெற்றிருந்தபோதும் பணி கிடைக்காமையால், இம்முறை உயர்ந்த மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர் பணியை பெறும் குறிக்கோளுடன் இரண்டாம் முறையாக தேர்வு எழுதியுள்ளார்.


விடாமுயற்சியுடன் போட்டித்தேர்வை எழுதியுள்ள மாற்றுத்திறனாளி சரண்யாவின் கனவு நினைவாகி சாதனைப் படைக்க வாழ்த்துவோம் நண்பர்களே.