Sunday, July 21, 2013
Saturday, July 20, 2013
அங்கத்திலே குறையிருந்தாலும் ........
அபூர்வமான இந்த புகைபடத்தில் இருப்பவர்கள் தாய் தந்தை , இரு பிள்ளைகள் உடன் ...!!
வார்த்தைகளில்லை உணர்வுகளைப் பதிக்க. அக்குடும்பம் நலமாக மகிழ்வாக வாழ பிரார்த்திக்கிறோம்.
https://www.facebook.com/photo.php?fbid=554474407949764&set=a.180792061984669.46925.100001616302230&type=1&theater
வார்த்தைகளில்லை உணர்வுகளைப் பதிக்க. அக்குடும்பம் நலமாக மகிழ்வாக வாழ பிரார்த்திக்கிறோம்.
https://www.facebook.com/photo.php?fbid=554474407949764&set=a.180792061984669.46925.100001616302230&type=1&theater

Monday, July 15, 2013
ஆனந்தம் - இன்றொரு தகவல்.
நேற்று ஒரு இடத்திற்கு சென்று விட்டு, வீட்டுக்கு திரும்பும்போது, ஒரு சாலை சந்திப்பில் சிக்னலில் நின்றுக் கொண்டிருந்தோம். அப்போது திடிரென்று ஒருவர் சாலையைக் கடந்து, ஐயா நலமா என கேட்டார். சில நொடிகளில் அவரை நினைவிற்கு கொண்டு வந்து, இப்பொழுது தான் நீங்கள் நல்ல தோற்றத்துடன் இருக்கிறீர்கள் என்றேன்.
அவரும்,, தங்களுக்கு மிக்க நன்றி ஐயா. குடியை நிறுத்தி விட்டேன் என்றார். சிக்னல் கிடைக்க மீண்டும் பார்ப்போமென மகிழ்வுடன் விடைப்பெற்று கொண்டோம். நினைவுகள் பின்னோக்கி ஓடியது. யான் எப்பொழுதும் தனியாக வண்டியில் பயணம் செய்யும் போதும் (அவசிய பணிகள் இல்லாத சமயங்களில்) பேருந்துக்காக தனியாக காத்திருக்கும் நபர்களை, யான் செல்லவிருக்கும் இடத்திற்கு இடைப்பட்ட இடமாக இருப்பின் இலவசமாக அழைத்து சென்று உதவுவது என குறிக்கோளாக செயல்பட்டு வருகிறோம். அதுபோல சில மாதங்களுக்கு முன் இவரையும் இப்படி அழைத்து சென்றோம். அழுக்கு உடையுடனும், போதையிலும் இருந்தார்.
அவர் கீழே விழுந்து விடுவாரோ என்ற நினைப்பிலும், அவரிடம் பேசவும் மெதுவாக வண்டியை இயக்கியபடி பேச்சுக் கொடுத்து, அவர் கட்டிட மேஸ்திரி என்பதையும், வீடு இல்லா நிலையையும் குடும்ப சூழ்நிலையையும் அறிந்துக் கொண்டோம். குடியை நிறுத்த வேண்டிய அவசியத்தையும், பணியில் அவரைப் போன்றவர்களின் செயல்பாடுகளையும் விளக்கி, மீண்டும் எம்மை எங்கு சந்தித்தாலும் நீங்களாக பேசுங்கள் என அறிவுரைக் கூறி அனுப்பினேன்.
நேற்று எம்மை, எதிர்பாராத வகையில் மீண்டும் அவராக வந்து சாலை சந்திப்பில் பேசியதுடன், போதையில் இல்லாமலும், நல்ல உடையுடன் காண நேர்ந்ததும், எமது பிரச்சாரத்தினால் இவரை போதைப் பிடியிலிருந்து மீட்க முடிந்ததே என்ற மகிழ்வுடன் ஒரு உத்வேகமும் ஏற்பட்டது.
# # குடி குடும்பத்தை அழிப்பதுடன், உங்கள் கௌரவத்தையும் (மரியாதையையும்) அழித்து விடும்.
இனிய மாலை வணக்கம் நண்பர்களே!
Vijayakumaar Chandrasekar சிறப்பான வெற்றியடைய வாழ்த்துவோம் நண்பர்களே!
near Chennai, Tamil Nadu ·
https://www.facebook.com/mylswamy.annadurai/posts/542274662500441?comment_id=4941518&offset=0&total_comments=8¬if_t=share_reply
https://www.facebook.com/mylswamy.annadurai/posts/542274662500441?comment_id=4941518&offset=0&total_comments=8¬if_t=share_reply
Friday, July 12, 2013
விழித்துக் கொள்ளுங்கள் மக்களே!
கிராமப்புற மக்களிடம் கல்வி கற்றலின் அவசியத்தை, திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிபூண்டியில் உள்ள "வேஸ் இன்ஸ்டிடியூட்"டை சேர்ந்த 19 மாணவர்கள், மூன்று மூன்று பேராக பிரிந்து 6 குழுக்கலாக, தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முக்கிய கிராமங்களுக்கும் சென்று கல்வியின் அவசியம் பற்றி எடுத்துரைத்து வருகிறார்கள். இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை, கடந்த 2013 ஏப்ரல் மாதம் தொடங்கி 10/7/2013 அன்று சேலம் மாவட்டத்தில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்கள். இம்முயற்சி ஒரு முன்னோடியாக அமைந்து மக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படவும், நம்மால் முடிந்ததை செய்து ஊக்குவிப்போம்,
# அம்மாணவர்களின் நல்லதொரு முன்னோடி முயற்சிக்கு, நமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம்.
# # Dear students, Our hearty congratulations to you, your wonderful service.
Wednesday, July 10, 2013
அறிவுக்கண் திறக்க அறிய சேவையாற்றி வரும் கோவை "ஸ்ரீ விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை"
அறிவுக்கண் திறக்க அறிய சேவையாற்றி வரும் கோவை "ஸ்ரீ விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை"க்கு வாழ்க, வளரட்டும் தங்கள் சேவையென, எமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் .
https://www.facebook.com/photo.php?fbid=677371472276178&set=a.251710784842251.89114.100000099950772&type=1&theater

https://www.facebook.com/photo.php?fbid=677371472276178&set=a.251710784842251.89114.100000099950772&type=1&theater

Saturday, July 6, 2013
நம்பிறப்பு ?? அர்த்தமாக்கிக் கொள்வோமா?
கவணிக்க படாத எளிய மனுஷி
காங்கயம் அருகே வட்டமலை கோவிலில் துப்புறவு பணியில் இருக்கும் இந்த பெண் 1944 ல் இக்கோவில் திருப்பணி நடந்த போது 7வயது சிறுமியாக இங்கே வந்தது.
இன்று வரை இங்கே இறைபணியும் கோவில் நிலத்தில் மரம் வளர்க்கும் சமூக சேவையும் தவறாமல் செய்து வருகிறார் .படித்து சமூக ஊடகங்களில் பசுமை ஆர்வலர்களாக இருக்கும் நம்மைவிட மரம் வளர்ப்பதில் மிகுந்த அக்கறை உடையவர்.களப்பணியாற்றும் இது போண்றவர்களுக்கு நாம் செய்ய வேண்டியது எண்ன?
நான் இயன்றதை செய்துவிட்டு வந்தேன் .
மலை மீது நின்று தான் வளர்த்த மரங்களை பெருமையுடன் என்னிடம் அவர் காட்டிய போது அவர் முகத்தில் ஒரு பெருமிதம்
அவர் பிறப்பு அர்த்தம் பெற்றது
நம்பிறப்பு ??
via; I love Tamilnadu
Visit our Page -► தமிழால் இணைவோம்
காங்கயம் அருகே வட்டமலை கோவிலில் துப்புறவு பணியில் இருக்கும் இந்த பெண் 1944 ல் இக்கோவில் திருப்பணி நடந்த போது 7வயது சிறுமியாக இங்கே வந்தது.
இன்று வரை இங்கே இறைபணியும் கோவில் நிலத்தில் மரம் வளர்க்கும் சமூக சேவையும் தவறாமல் செய்து வருகிறார் .படித்து சமூக ஊடகங்களில் பசுமை ஆர்வலர்களாக இருக்கும் நம்மைவிட மரம் வளர்ப்பதில் மிகுந்த அக்கறை உடையவர்.களப்பணியாற்றும் இது போண்றவர்களுக்கு நாம் செய்ய வேண்டியது எண்ன?
நான் இயன்றதை செய்துவிட்டு வந்தேன் .
மலை மீது நின்று தான் வளர்த்த மரங்களை பெருமையுடன் என்னிடம் அவர் காட்டிய போது அவர் முகத்தில் ஒரு பெருமிதம்
அவர் பிறப்பு அர்த்தம் பெற்றது
நம்பிறப்பு ??
via; I love Tamilnadu
Visit our Page -► தமிழால் இணைவோம்
தமிழ் வரலாறு
தமிழ் வரலாறு மற்றும் கலாச்சாரம் - Tamil History and Culture's photo.
Sam
Vijay இது புதுச்சேரியை ஆண்ட பிரான்சிய அரசால் வெளியிட்ட ரூபாய் தாள்.
இந்தோ சீனா என்பது, தற்போதுள்ள கம்போடியா, வியட்னாம், லாவோசு பொன்ற
நாடுகளைக் குறிக்கும். ஆவைகள் யாவும் பிரான்சிய அரசுக்குட்பட்டிருந்தன.
அந்த நாடுகளின் அரசிய வங்கி Banque d'Indochine. புதுவையில் இருந்த அந்த
வங்கியின் கிளை தான் இந்த ரூபாயை வெளியிட்டது.
பழைய
இந்து - சீனத்து நாணயத்தாள். இது வெளியிடப்பட்ட ஆண்டு தெரியவில்லை. இதில் 5
என்பது தமிழ் எண்ணிலும் குறிப்பிடப்பட்டுள்ளதை காணலாம்.
Friday, July 5, 2013
பரந்த மனம் இவருக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்போம்.

Pushpa Singh Chauhan , a women Providing Free Food To 800+ Flood Affected People In Uttarakhand from 18th june .. She is a shopkeeper in a nearby village of Kedarnath and helping them , We salute her , story about Pushpa Singh here http://bit.ly/11MxmkH
புஷ்பா சிங் சவுகான் எனும் இப்பெண்மணி, உத்தரகண்ட் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 800க்கு மேற்பட்டவர்களுக்கு 18 ஜூனிலிருந்து இருந்து இலவச உணவு வழங்கினார் இவர் கேதார்நாத் அருகிலுள்ள ஒரு கிராமத்து கடைக்காரர். உயிர் போராட்டத்தில் சிக்கியிருந்த அவர்களுக்கு உணவு அளித்து உதவியாவருக்கு, நாம் நமது வாழ்த்துக்களையும் மரியாதையையும் இங்கிருந்தே தெரிவித்துக் கொள்வோம். புஷ்பா சிங் பற்றி தகவலை இந்த இணைப்பு மூலம் காண்போம். http://bit.ly/11MxmkH
பரந்த மனம் உனக்கு.
பரவசம் அடைந்தோம்.
நீடித்த வாழ்வு பெற்று,
நிலையான நலன் பெற்று,
நிறைவான மகிழ்வுடனே
நீக்கமற இறைவனின் அருளுடன்
வாழியே பல்லாண்டு
வாழியே நீயென
வாழ்த்துக்கள் தெரிவித்தோம்.
Subscribe to:
Posts (Atom)


