சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பேராசிரியர் பெரியார் தாசன் நேற்று (19/08/2013 ) இறைவனடி அடைந்து விட்டார். அவருடைய விருப்பப்படி, அவருடைய கண்கள் சங்கர நேந்திராலயாவுக்கும், உடல் சென்னை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும் தானமாக வழக்கப்பட்டது.
அவரின் உயர்ந்த எண்ணத்திற்கு தலை வணங்கி, ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.
No comments:
Post a Comment