
சொர்க்கத்தில் முடிவென்று சொன்னவன் யாரடா
பக்கத்தில் அவன் இருந்தால் பறக்கும் பல்லடா
சாமானியன் என்பதின் அர்த்தம் தான் என்னடா
சாதிக்க நினைப்பவன் சறுக்கினால் சிரிப்போடா
சாமிக்குப் படைத்தால் பெய்திடும் மழையோடா
விதி செய்த சதி என்ற முழக்கத்தை அகற்றடா
அலைபோலே நீ எழுந்து வெற்றிக் கொடிநாட்டடா
நன்றி: Kannan Kannarasan
No comments:
Post a Comment