Wednesday, March 18, 2015

#‎குழந்தைகளை_பள்ளிக்கு_அனுப்புங்கள்‬ - விழிப்புணர்வு பயணம்






#‎குழந்தைகளை_பள்ளிக்கு_அனுப்புங்கள் என்று விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ளும் ஒரு மாற்றுத்திறனாளி

 குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்பதை வலியுறுத்தி சர்க்கார் என்ற மாற்றுத்திறனாளி காஷ்மீரில் தொடங்கி இந்தியா முழுவதும் சைக்கிளில் விழிப்புணர்வு சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவர் நேற்று புதுச்சேரிக்கு வந்தபோது எடுத்த படம்.


நன்றி:
Saravanakumar Velusamy
சரவணக்குமார் வே (கிராமத்து இளைஞன்)

*யார் எப்படிப்போனால் எனக்கென்ன என்று திரிபவர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒரு மனிதர்

No comments: